தமிழ்நாட்டில் முதல் முறையாக பிளாஸ்டிக் பாட்டில்களை,மறுசுழற்சி முறையில் பருத்தியுடன் சேர்த்து நூலாக மாற்றி, புதிய ஆடைகளை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது MCR நிறுவனம்.
சென்னை தரமணியில் நடந்...
தருமபுரியில் கடந்த 16ஆம் தேதி ஆண்கள் ஆயத்த ஆடை விற்பனைக் கடைக்குள் ஆடை வாங்குவது போல் சென்று 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துணிகளைத் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவைச் சே...
பொலிவியாவில் நடைபெற்ற ஆன்டியன் கார்னிவல் திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் கண்கவரும் பாரம்பரிய ஆடைகளுடன் நடனமாடியபடியே ஊர்வலமாக சென்றனர்.
இசையும் வண்ணமும் நிரம்பிய கண்கவர் திருவிழாவாக இருந...
ஜெர்மனில் கலாசார திருவிழாவை முன்னிட்டு சிறையில் பெண் கைதிகள் பிங்க் நிற ஆடைகளை அணிந்து உற்சாக நடனமாடினர்.
சிறையில் உள்ளவர்களுக்கும் கொண்டாட்டத்திற்கான வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் கொலோன் ...
வீரர்கள் பறக்க உதவும் நவீன ஜெட்பேக் ஆடையை (Jetpack Suit) இந்திய ராணுவம் பரிசோதித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த Gravity நிறுவனம் அந்த ஆடையை உருவாக்கியுள்ளது. அதனை உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்...
திருமண ஆடை வடிவில், அணியக்கூடிய வகையில் கேக் ஒன்றை வடிவமைத்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நடாஷா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கேக் தயாரிப்பாளரான நடாஷா, ஸ்வீட்டி கேக்ஸ் என்ற பேக்கரியை ...
தீபாவளியை முன்னிட்டு இல்லங்களில் சுபிட்சத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படும் தன்தேரஸ் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
மக்கள் இந்நன்னாளில் தங்கம் வெள்ளி நகைகள், ஆடை ஆபரணங்க...